மேலும்

மாதம்: March 2020

கிழக்கில் இரண்டு ‘கொரோனா’ தடுப்பு நிலையங்கள்

கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி வைத்து கண்காணிப்பதற்காக மூன்று தடுப்பு நிலையங்களை சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ளது.

இரு வாரங்களில் ரூ. 19.6 பில்லியன் வெளிநாட்டு முதலீடுகளை இழந்த  சிறிலங்கா

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த இரண்டு வாரங்களில் 19.6 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறைகள், பத்திரங்களில் செய்துள்ள முதலீடுகளை விலக்கிக் கொண்டுள்ளதால், சிறிலங்காவின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

உடைந்தது ஐதேக – தனித்தனியாக போட்டி

கடைசி நேர இணக்க முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி 22 மாவட்டங்களிலும் யானை சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.

அம்பிகா, சசிகலாவை யாழ்ப்பாணத்தில் களமிறக்கும் தமிழ் அரசு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு பெண் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீணை சின்னத்திலேயே போட்டி – ஈபிடிபி முடிவு

ஆளும் பொதுஜன பெரமுனவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஈபிடிபி வடக்கு, கிழக்கில் சொந்தச் சின்னத்திவேயே போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

வடக்கில் மதவாத சுவரொட்டிகள் – தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு

வடக்கில் மதவாதத்தை தூண்டும் வகையிலான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளமை குறித்து, சுதந்திரமான, நீதியான தேர்தல்களுக்கான அமைப்பான கபே, தேசிய தேர்தல்கள் ஆணையத்திடம், முறைப்பாடு செய்துள்ளது.

மீன் சின்னத்தில் களமிறக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, வரும் பொதுத் தேர்தலில் மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு விரைவில் பொதுமன்னிப்பு?

மிருசுவிலில் எட்டு தமிழ்ப் பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யவுள்ளார் என்று இரண்டு கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எந்த நேரத்திலும் கைதாவார் ரவி கருணாநாயக்க

சிறிலங்காவின் முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான ரவி கருணாநாயக்க எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் அரசியல்வாதியை கொல்லச் சதி? – வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு அதிகரிப்பு

வடக்கில் உள்ள முக்கிய தமிழ் அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகளின் ஆறு முக்கிய முன்னாள் போராளிகள் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.