கைக்கு வந்தது கலைக்கும் அதிகாரம்
நாடாளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்கின்ற அதிகாரம், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இன்று கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்கின்ற அதிகாரம், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இன்று கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலில், 271,789 புதிய வாக்காளர்கள், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று சிறிலங்கா தேசிய தேர்தல்கள் ஆணையத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுங்கப் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய இரண்டு ஆண்டுகளுக்கு மாத்திரமே, பதவியில் இருப்பார் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தமக்கு உறுதியளித்துள்ளார் என்று சுங்க தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா அரசாங்கத்தின் ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களை நேர்காணல் செய்த குழுவில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தமை குறித்து, கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்காக, சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றம் நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், 42 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை, பொது நிர்வாக அமைச்சு செயற்படுத்துவதற்கு, சிறிலங்காவின் தேசிய தேர்தல்கள் ஆணையம் பச்சைக்கொடி காண்பித்துள்ளது.
தண்டனையில் இருந்து தப்பிக் கொள்வதை, முடிவுக்குக் கொண்டு வந்து இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் பிரான்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையில் உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.