மேலும்

நாள்: 8th March 2020

அழியாத தடங்களின் வழியான பயணம்

அனைத்துலக பெண்கள் நாள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த – இது போன்றதொரு நாளில்  தான், ‘புதினப்பலகை’ நிறுவுனரும் ஆசிரியருமான கி.பி.அரவிந்தன் அவர்களை நாம் இழந்தோம்.

வடக்கில் முண்டியடிக்கும் சுயேட்சைக் குழுக்கள்

வடக்கு மாகாணத்தில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழுக்கள் பல ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவை நோக்கி வரிசை கட்டும் ரஷ்ய போர்க்கப்பல்கள்

ஒரே வாரத்தில் ரஷ்ய கடற்படையின் மூன்றாவது போர்க்கப்பல், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

கிழக்கில் இரண்டு ‘கொரோனா’ தடுப்பு நிலையங்கள்

கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி வைத்து கண்காணிப்பதற்காக மூன்று தடுப்பு நிலையங்களை சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ளது.

இரு வாரங்களில் ரூ. 19.6 பில்லியன் வெளிநாட்டு முதலீடுகளை இழந்த  சிறிலங்கா

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த இரண்டு வாரங்களில் 19.6 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறைகள், பத்திரங்களில் செய்துள்ள முதலீடுகளை விலக்கிக் கொண்டுள்ளதால், சிறிலங்காவின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

உடைந்தது ஐதேக – தனித்தனியாக போட்டி

கடைசி நேர இணக்க முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி 22 மாவட்டங்களிலும் யானை சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.