மேலும்

அவசரமாக அமைச்சரவையைக் கூட்டினார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவசரமாக அமைச்சரவையைக் கூட்டுவதற்கு  அழைப்பு விடுத்துள்ளார்.  இன்று மாலை இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளில் பல்வேறு இரகசியங்கள் அம்பலமாகியுள்ள நிலையிலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் கொழும்பு வரவுள்ள நிலையிலும் இந்த அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

எதற்காக இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தை சிறிலங்கா அதிபர் கூட்டியுள்ளார் என்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *