பிரிகேடியர் பிரியங்கவைக் காப்பாற்ற இராணுவம், வெளிவிவகார அமைச்சு இணைந்து நடவடிக்கை
லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசராக முன்னர் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ மீதான நடவடிக்கையை திரும்பப் பெறக் கோரி, மான்செஸ்டர் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் சிறிலங்கா இராணுவம் முறைப்படியான முறையீடு ஒன்றைச் செய்யவுள்ளது.