மேலும்

நாள்: 7th November 2018

கூட்டமைப்பின் முடிவுக்கு சிவசக்தி ஆனந்தன் கட்டுப்படமாட்டார் – சுரேஸ்

தற்போதைய அரசியல் நெருக்கடியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளுக்கு ஈபிஆர்எல்எவ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கட்டுப்பட்டு செயற்படமாட்டார் என்று அந்தக் கட்சியின் தலைவரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.