மேலும்

பதவி நீக்கப்பட்டது குறித்து ரணிலுக்கு சிறிலங்கா அதிபர் கடிதம்

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சற்று முன்னர், ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

சிறிலங்கா அரசியலமைப்பின் 42 (4) ஆவது பிரிவின் கீழ் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய, பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கியுள்ளதாகவும், புதிய பிரதமரை நியமித்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *