மேலும்

நோர்வே செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாளை மறுநாள் நோர்வேக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 05ஆம் நாள் வரை ஒஸ்லோவில் தங்கியிருக்கும் சிறிலங்கா பிரதமர், நோர்வே அரச அதிகாரிகளுடனும், தொழில்நுட்ப நிபுணர்களுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன், கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவும், நோர்வே பயணத்தில் பங்கேற்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *