மக்கள் ஆணையை நிறைவேற்றுங்கள் – மைத்திரியிடம் வலியுறுத்திய சம்பந்தன்
2015 அதிபர் தேர்தலின் போது அளித்த மக்கள் ஆணையை நிறைவேற்றுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.