தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளை கப்பலில் அனுப்பி வைக்க சுஸ்மா இணக்கம்
தாயகம் திரும்ப விரும்பும், இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் பட்டியல் ஒன்றைத் தயார் செய்யும் படியும், அவர்களைக் கப்பலில் அனுப்பி வைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வது குறித்து ஆராய இந்தியா தயாராக இருப்பதாகவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.