பிரித்தானியா செல்கிறார் ரணில்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பத்து நாள் பயயணமாக பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனிப்பட்ட பயணமாவே, ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா செல்வதாகவும் கூறப்படுகிறது.
சிறிலங்கா பிரதமர் பிரித்தானியாவில் தங்கியிருக்கும் போது, பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும், ஆய்வுப் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.