மேலும்

Tag Archives: பிரித்தானியா

சிறிலங்கா நீதியை உறுதி செய்ய அனுசரணை நாடுகள் குழு அழுத்தம்

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சட்டப் பாதுகாப்புகளை வலுப்படுத்தவும், உயிர் பிழைத்தவர்களுக்கு நீதியை உறுதி செய்யவும் அனுசரணை நாடுகள் குழு ஜெனிவாவில் வலியுறுத்தியுள்ளது.

நாமலின் உரையை ஒக்ஸ்போர்ட் யூனியனும் ரத்துச் செய்தது

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியனும், சிறிலங்கா பொதுஜன பெரமுன  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உரை நிகழ்வை ரத்துச் செய்துள்ளது.

சிறிலங்கா தளபதிகளுக்கு தடைவிதித்தவர் கொழும்பு வருகிறார்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதிகள் மீது தடைகளை விதிப்பதில் முக்கிய பங்கு வகித்த, பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக உலகளாவிய சிறிலங்கா மன்றத்தின் பேச்சாளர்  யாசஸ் தர்மதாச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படை அதிகாரிகள் மீதான அனைத்துலக தடைகளை அரசாங்கம் ஏற்காது

சிறிலங்கா படை அதிகாரிகள் மீதான தடைகள் அனைத்துலக சட்டத்திற்கு முரணானது என்றும், இதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிடம் இழப்பீடு கோர சிறிலங்கா திட்டம்

காலனித்துவ ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சொத்து சேதங்கள், திருட்டுகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு பிரித்தானிய அரசாங்கத்திடம் சிறிலங்கா இழப்பீடு கோரவுள்ளது.

ரணிலை மீண்டும் சிறையில் அடைக்க முயற்சி – நிராகரித்த நீதிவான்

முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று,  சட்டமா அதிபர் நேற்று கொழும்பு கோட்டை நீதிவானிடம் தெரிவித்துள்ளார்.

10 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 2.66 பில்லியன் டொலர் வருமானம்

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் சிறிலங்காவுக்குகு சுமார் 2.66 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக  சிறிலங்கா மத்திய வங்கி  தெரிவித்துள்ளது.

ரணில் குறித்து விசாரிக்க சட்டமா அதிபருக்கு தெரியாமல் பிரித்தானியா சென்றது சிஐடி

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வூல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் அனுப்பியதாகக் கூறப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராய ஐந்து பேர் கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று பிரித்தானியா சென்றுள்ளது.

ஜெனிவா தீர்மானம் – யாருக்கு வெற்றி?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடன் ஒப்பிடும் போது, வலுவான ஒன்றல்ல.

சிறிலங்கா குறித்த தீர்மானம் ஜெனிவாவில் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா குறித்த தீர்மானம் வாக்கெடுப்பின்றி சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.