கொழும்புத் துறைமுகத்தில் இந்தியப் போர்க்கப்பல்
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சற்புரா கொழும்புத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சற்புரா கொழும்புத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
சிறிலங்காவின் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகளவு சொத்துக்களைக் கொண்டிருப்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தரமற்ற தடுப்பூசி மருந்து இறக்குமதி செய்யப்பட்ட மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் வெளிநாடுகளின் 700இற்கும் மேற்பட்ட கடற்படைக் கப்பல்கள் சிறிலங்காவுக்கு வந்து சென்றிருப்பதாக, சிறிலங்கா கடற்படையின் வட பிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பணியகத்தைச் சேர்ந்த குழுவொன்று இந்த மாத நடுப்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
சிறிலங்காவில் முன்னர் சுகாதார மற்றும் கடற்றொழில் அமைச்சர் பதவிகளை வகித்த, ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வழக்கைப் பார்வையிட பிரித்தானிய தூதுவர் அன்ட்ரூ பட்றிக் நீதிமன்றம் சென்றதாக வெளியான செய்திகளை சிறிலங்காவிற்கான பிரித்தானிய தூதரகம் நிராகரித்துள்ளது.
அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.