மிருசுவில் படுகொலை வழக்கு – உள்ளக விசாரணைக்கு பின்னடைவு
மிருசுவில் படுகொலை வழக்கில் இன்னும் பல குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உள்நாட்டு நீதிக் கட்டமைப்பு தவறியிருக்கிறது. அல்லது அவர்களைத் தப்பிக்க இடமளித்திருக்கிறது. இந்தநிலையில், இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்நாட்டு விசாரணை நியாயம் வழங்கும் என்று எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்?