மேலும்

நாள்: 14th February 2015

ஐ.நா பொதுச்செயலரைச் சந்தித்தார் மங்கள சமரவீர

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நியுயோர்க்கில் நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.