மேலும்

Archives

தமிழர்களை இலக்கு வைத்த பாலியல் வன்முறைகள்

ஐ.நா மனித உரிமைகள்  ஆணையாளரின் ஊடகப் பேச்சாளர்  ஜெரிமி லோரன்ஸ், கடந்த 13 ஆம் திகதி  “சிறிலங்கா- மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறை“ தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ஒரு மிக முக்கியமான ஆவணம்.

இன்று வெளியேறும் ஜூலி சங் – பால்சோறுடன் கொண்டாடினார் கம்மன்பில

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று  சிறிலங்காவை விட்டு வெளியேறுகின்றார். இந்த நிலையில், துணைத் தூதுவர், ஜெய்ன் ஹோவெல் (Jayne Howell)  பதில் தூதுவராகப்“ பணியாற்றுவார் என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

10 உலங்குவானுர்திகளை சிறிலங்கா விமானப்படையிடம் கையளித்தது அமெரிக்கா

அமெரிக்க கடற்படையினால்,  பத்து TH-57 (பெல் 206) உலங்குவானுர்திகள், கடந்த 7ஆம் நாள் சிறிலங்கா விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மன்னாரில் காற்றாலை மின்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அனுர

மன்னாரில் 50 மெகாவாட் திறன்கொண்ட, காற்றாலை மின் திட்டம், சிறிலங்கா அதிபர்  அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்றுக்காலை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் முக்கிய சந்திப்புகளில் இந்திய கடற்படை துணைத் தளபதி

இந்திய கடற்படையின் துணைத் தளபதி (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் புலனாய்வுத்துறை) றியர் அட்மிரல் சிறிநிவாஸ் மாதுலா (Srinivas Maddula), சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சிறிலங்காவில் தொடர்ந்து நிறுத்தப்படவுள்ள இந்திய இராணுவம்

சிறிலங்காவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பெய்லி பாலங்களை அமைக்கும் பணிகளுக்காக இந்திய இராணுவ அணியொன்று தொடர்ந்து சிறிலங்காவில் தங்கியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சிறிலங்காவுக்கு குறுகிய பயணம் ஒன்றை மேற்கொண்டு விட்டு பீஜிங்கிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஏட்டிக்குப் போட்டியாக போராட்டம்

மத்துகமவில் ஆளும்கட்சி  மற்றும் எதிர்க்கட்சியினரால் ஏட்டிக்குப் போட்டியாக  இரண்டு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்திய இராணுவத் தளபதியை சந்திக்காத சிறிலங்கா அதிபர், பிரதமர்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி சிறிலங்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பியுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலரிடம் விடை பெற்றார் ஜூலி சங்

சிறிலங்காவில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து கொண்டு வெளியேறவுள்ள, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் , சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை  இன்று பாதுகாப்பு அமைச்சில்  விடைபெறுவதற்காக சந்தித்துள்ளார்.