மேலும்

Tag Archives: ஹர்ஷன நாணயக்கார

22வது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கிலான, அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம்,  மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் ஆகியன  இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

18ஆம் நாள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது 22வது திருத்தச் சட்டமூலம்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் நாள்  சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மகசின் சிறைச்சாலையில் வன்முறை – கைதி ஒருவர் பலி, 11பேர் காயம்

புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட வன்முறைகளின் போது,  கைதி ஒருவர் உயிரிழந்தார் என்றும் 11 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு பதற்றம்

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிப்பதற்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் வகையிலான அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமற்றது என்று, சிறிலங்கா அதிபருக்கு மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும்,  கடிதம் எழுதியுள்ளனர்.

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை116  வாக்குகளால் தோல்வி

சிறிலங்கா  நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, 116  பெரும்பான்மை வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

சிறிலங்கா நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று விவாதம்

சிறிலங்கா நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று மீது நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் இடம்பெறவுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும்

பல பத்தாண்டுகள் பழமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான   நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக  சிறிலங்காவின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார  தெரிவித்தார்.

சிறிலங்கா நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா நீதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதாக குற்றம்சாட்டி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி  நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கவுள்ளது.