நிசாம் காரியப்பரை வெளியேற்ற வேண்டும்- ஆளும்கட்சி போர்க்கொடி
நிசாம் காரியப்பரை உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஆளும்கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.
நிசாம் காரியப்பரை உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஆளும்கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு வரைவு சட்டம் இந்த வாரம் சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும், அதன் பிறகு பொதுமக்களின் ஆலோசனைக்காக சமர்ப்பிக்கப்படும் என, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கிலும் தெற்கிலும் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட 10,000 க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து மீண்டும் விசாரணைகள் தொடங்கப்படும் என்று, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் கூட்டு மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 88 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சிறப்பு சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை நிறுவும் திட்டத்தை செயல்படுத்துவதில் சில சட்டத் தடைகள் உள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.