தமிழ்நாட்டில் வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பம் – இரு தொகுதிகளில் ஒத்திவைப்பு
தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும்.
தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும்.
எதிர்வரும், 16ஆம் நாள் நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும், 3,794 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், அதிகபட்சமாக, முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும், 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.