அனைத்துலக சட்டப்பொறிமுறைக்குள் சிறிலங்காவை முற்படுத்துமாறு வடமாகாணசபையில் தீர்மானம்
சிறிலங்கா ஒப்புக்கொண்டு, ஏற்றுக்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாத நிலையில், சிறிலங்கா அரசை ஐ.நா. தலைமையிலான அனைத்துலக சட்டப் பொறிமுறைக்குள் முற்படுத்தப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம் வடக்கு மாகாண சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.