அதிக குற்றப் பதிவைக் கொண்ட நாட்டையே கைப்பற்றியுள்ளோம்
அதிக குற்றப் பதிவைக் கொண்ட ஒரு நாட்டையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைப்பற்றியுள்ளது என, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதிக குற்றப் பதிவைக் கொண்ட ஒரு நாட்டையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைப்பற்றியுள்ளது என, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள ஆறு அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை சிறிலங்கா அரசாங்கம் தட்டிக்கழிக்க முற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது வழக்கு தொடரப்பட்டால், அதன் பின்னர் சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் ஒரு தாதி கூட இல்லாத 33 ஆரம்ப மருத்துவமனைகள் இருப்பதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
செங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கு சிறிலங்கா கடற்படைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர வரிகள் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பு கொண்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.