மேலும்

Tag Archives: நரேந்திர மோடி

450 மில்லியன் டொலர் பேரிடர் உதவிப் பொதியை அறிவித்தார் ஜெய்சங்கர்

சிறிலங்காவுக்கு 450 மில்லியன் டொலர் பேரிடர் மீளமைப்பு நிதியை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.

மோடியின் தனிப்பட்ட செய்தியை அனுரவிடம் கையளிப்பார் ஜெய்சங்கர்

இந்திய  வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு எடுத்து வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவனந்தபுரத்தில் கூட்டு கட்டளைப்பீடத்தை அமைக்கிறது இந்தியா

சிறிலங்கா மற்றும் மாலைதீவில்  சீனாவின் தலையீடுகள் பற்றிய கவலைகளை அடுத்து, திருவனந்தபுரத்தில், இந்தியா கூட்டுப் படைக் கட்டளைத் தலைமையகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.

உறவுகளை வலுப்படுத்துவதே இந்தியப் பயணத்தின்  நோக்கம்

இந்திய-சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்துவதே தனது இந்தியப் பயணத்தின்  நோக்கம் என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்தவாரம் சீன, இந்திய தலைவர்களை சந்திக்கிறார் ஹரிணி அமரசூரிய

சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த வாரம் சீனா மற்றும் இந்தியாவிற்கு இரண்டு உயர்மட்ட பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.

எதனை எதிர்பார்க்கிறது இந்தியா?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், கடந்த 8ஆம் திகதி உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி அனுபமா சிங், மாகாண சபைகளுக்கு விரைவாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தார்.

அமெரிக்க அழுத்தங்களால் சீனாவின் அழைப்பை நிராகரித்த சிறிலங்கா

சீனாவின் தியான்ஜினில் (Tianjin) நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள, சீனா விடுத்த அழைப்பை சிறிலங்கா நிராகரித்ததாக அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 4 மணி நேரம் வரையே சிறிலங்காவில் தங்குவார் மோடி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சில மணித்தியாலங்களே இங்கு தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 9 ஆம் நாள் சிறிலங்கா வருகிறார் இந்தியப் பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 9ஆம் நாள்,சிறிலங்காவுக்கு குறுகிய  பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லியில் இதனை உறுதிப்படுத்தினார்.

புதுடெல்லி சென்றார் சிறிலங்கா அதிபர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக,  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லி சென்றுள்ளார்.