மேலும்

Tag Archives: தேசிய பாதுகாப்புக் குழு

‘புலனாய்வுத் தகவல் எனக்கு தெரிவிக்கப்படவில்லை’ – என்கிறார் சிறிலங்கா அதிபர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக புலனாய்வு எச்சரிக்கைகள் குறித்து, சிறிலங்கா அதிபருக்கு தெரியப்படுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.