மேலும்

Tag Archives: ஜின்தோட்டை

வெளியில் இருந்து வந்த சிங்களக் காடையர்களே பிக்குவின் ஆதரவுடன் முஸ்லிம்கள் மீது தாக்குதல்

காலி – ஜின்தோட்டையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு வன்முறைகளின் போது, பல வீடுகளும், வர்த்தக நிலையங்களும், வாகனங்களும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. வெளியிடத்தில் இருந்து வந்த சிங்களக் காடையர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஜின்தோட்டையில் இன்று மாலை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்

காலி மாவட்டத்தில் உள்ள ஜிந்தோட்டை பிரதேசத்தில்  இன்று மாலை மீண்டும் காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.