சூரிச்சை சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர்
உலக பொருளாதார மன்றத்தின் 56வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று சுவிட்சர்லாந்தை சென்றடைந்துள்ளார்.
உலக பொருளாதார மன்றத்தின் 56வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று சுவிட்சர்லாந்தை சென்றடைந்துள்ளார்.
ஜேர்மனியின் பேர்லின் நகரில் பார ஊர்தி ஒன்றை சந்தைக்குள் செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும், துருக்கியில் ரஷ்யத் தூதுவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் என்பன ஐரோப்பாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.