மேலும்

Tag Archives: ஈழப்பிரகடனம்

வரதராஜப்பெருமாளுக்கு மீண்டும் சிறிலங்கா குடியுரிமை

வடக்கு- கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரும், ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணியின் முக்கிய தலைவருமான அண்ணாமலை வரதராஜப்பெருமாளுக்கு மீண்டும் சிறிலங்கா குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.