அடுத்த அதிபர் கடுமையானவராக இருப்பார் – ஊடகங்களை எச்சரித்த மைத்திரி
சிறிலங்காவில் ஆட்சியில் இருந்த ஆறு அதிபர்களிலும், ஊடகங்களால் மிகவும் துணிச்சலாக அவமதிக்கப்பட்ட அதிபர் தானே என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் ஆட்சியில் இருந்த ஆறு அதிபர்களிலும், ஊடகங்களால் மிகவும் துணிச்சலாக அவமதிக்கப்பட்ட அதிபர் தானே என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புக்கு அமையவே தான் செயற்படுவதாகவும், ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாகவும், கொமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலர் பரோனஸ் பற்றீசியா ஸ்கொட்லன்ட்டிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முதல் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.