ஹமாஸ் இல்லாத பலஸ்தீனம்- நியூயோர்க் பிரகடனத்துக்கு சிறிலங்கா ஆதரவு
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனம் இடையிலான பிரச்சினைக்கு, ஹமாஸின் தலையீடு இல்லாத, இரு நாடுகள் என்ற தீர்வை முன்வைக்கும், நியூயோர்க் பிரகடனத்தை ஐ.நா பொதுச் சபை அங்கீகரித்துள்ளது.
 
	இஸ்ரேலுக்கும் பலஸ்தீனம் இடையிலான பிரச்சினைக்கு, ஹமாஸின் தலையீடு இல்லாத, இரு நாடுகள் என்ற தீர்வை முன்வைக்கும், நியூயோர்க் பிரகடனத்தை ஐ.நா பொதுச் சபை அங்கீகரித்துள்ளது.
 
	சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை, சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
 
	வெளிநாட்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான சிறப்பு பணியகங்களை நிறுவும் நடைமுறையை நிறுத்துமாறு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
 
	ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டு பொறிமுறை மூலம், மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்புக்கூறலைத் தொடர சிறிலங்கா அரசாங்கம் தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.
 
	பாதாள உலக கும்பலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த முல்லைத்தீவு மல்லாவி, பாலிநகர் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியான லெப்.கேணல் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
 
	சிறிலங்காவை மேலும் இரண்டு ஆண்டுகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் கண்காணிப்பில் வைத்திருக்க கோரும் புதிய தீர்மான வரைவு ஒன்றை அனுசரணை நாடுகள் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
	இருதரப்பு வர்த்தகம் குறித்து பேச்சு நடத்துவதற்காக சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அதிகாரிகள், இன்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளனர்.
 
	2025 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் சிறிலங்காவின் இலக்கை எட்ட முடியாது என, அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
 
	ஆட்சிக் கவிழ்ப்புகளில் சமூக ஊடகங்களின் பங்கு இருப்பதன் ஆபத்து குறித்து சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
 
	முன்னாள் அதிபர்களின் உரிமைகள், சலுகைகளை ஒழிப்பதற்கான புதிய சட்டத்தை சிறிலங்கா நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.