மேலும்

சிறிலங்கா காவல்துறையுடன் நெருக்கமாகும் அமெரிக்கா

சிறிலங்கா காவல்துறையுடன் அமெரிக்கா பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பது குறித்து, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கலந்துரையாடியுள்ளார்.

இந்தியத் தூதுவருடன் நாமல் ராஜபக்ச சந்திப்பு

இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

36 நாடுகள் பங்கேற்கும் சிறிலங்கா கடற்படையின் காலி கலந்துரையாடல்

சிறிலங்கா கடற்படை நடத்தும் 12 வது, காலி கலந்துரையாடல் -சர்வதேச கடல்சார் மாநாடு வரும் 24ஆம் 25ஆம் திகதிகளில், வெலிசற கடற்படைத் தளத்தில் இடம்பெறவுள்ளது.

வசந்த கரன்னகொடவை விடுவித்தமைக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் இருந்து, முன்னாள் கடற்படைத் தளபதி விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தியாக தீபம் திலீபன் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, நீராகாரம் கூட அருந்தாமல், உண்ணாநோன்பிருந்து, உயிர்நீத்த தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபனின் 38ஆவது  ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

சென்னைக்கான சிறிலங்காவின் துணைத் தூதுவர் நியமனத்தில் சர்ச்சை

சென்னையில் உள்ள சிறிலங்காவின் துணைத் தூதரகத்துக்கான துணைத் தூதுவராக கேதீஸ்வரன் கணேசநாதன் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரவி செனிவிரத்னவை விசாரணைக்கு அழைக்கிறது நாடாளுமன்ற குழு

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவை உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு அழைக்கவுள்ளது.

அமெரிக்கா, ஜப்பானுக்குச் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க செப்ரெம்பர் 22 ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஓராண்டுக்குள் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு வரைவு சட்டம் இந்த வாரம் சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும், அதன் பிறகு பொதுமக்களின் ஆலோசனைக்காக சமர்ப்பிக்கப்படும் என, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காலத்தின் தேவை தமிழ் மக்கள் பேரவை

தமிழ் தேசிய அரசியல் நொடிந்து கிடக்கிறது. உடைவுகளைச் சீர்செய்து நிமிர்த்த யாராவது வருவார்கள் எனப் பார்த்தால் கண்கெட்டிய தூரத்திற்கு யாரையும் காணவில்லை.