சோபாவின் தாக்கங்கள் குறித்து ஆராய இரண்டு குழுக்கள- மகிந்தவினால் நியமனம்
அமெரிக்காவுடன் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ள சோபா உடன்பாட்டின் உள்ளடக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, இரண்டு குழுக்களை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார்.