மரண தண்டனை – வெளிநாட்டுத் தூதுவர்கள் ரணிலிடம் அதிருப்தி
மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவினால் வெளிநாட்டுத் தூதுவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.