மேலும்

பிரிவு: கட்டுரைகள்

பட்டுப்பாதை திட்டம் – இலக்கை அடைய சீனா எதிர்கொள்ளும் பெரும் போராட்டம்

சீனாவின் கரையோரப் பட்டுப்பாதைத் திட்ட அமுலாக்கமானது சீனாவின் எல்லைக்கு அப்பால் மிகவும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது என்பதே உண்மை. சீனாவின் நெருங்கிய கரையோர அயல்நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ள தயக்கமே இத்திட்டத்தின் பின்னடைவுக்குக் காரணம்.

மகிந்தவை அச்சம்கொள்ள வைத்திருக்கும் பொன்சேகாவின் மறுபிரவேசம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

அலரி மாளிகையில் வைத்து ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவதற்கான உடன்படிக்கையில் சரத் பொன்சேகா கைச்சாத்திட்ட போது, கோத்தபாய ராஜபக்ச பௌத்த மகாசங்கத்துடன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

சிறிலங்காவில் தொடரும் இராணுவமயமாக்கம்

அண்மையில் சிறிலங்காவிற்கான எனது பயணத்தின் போது நான் பெருமளவான இராணுவ வீரர்களின் பிரசன்னத்தை அவதானித்தேன். இது உண்மையில் எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. அவர்கள் வாகனங்களில் அடிக்கடி செல்வதையும் நான் பார்த்தேன்.

மோடியின் மாறுபட்ட நிலைப்பாட்டை சாதகமாக்கிக் கொண்டுள்ள சிறிலங்கா – கேணல் ஹரிகரன்

போர்க்குற்ற விசாரணை மீதான அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு அவசியமற்றது என்பதை சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

மகிந்த கண்ணீர் சிந்தியது ஏன்?

தான் கட்டியெழுப்பிய குடும்ப ஆட்சி கடந்த ஒராண்டில் நிர்மூலமாக்கப்பட்டதையே மகிந்த ராஜபக்சவின் கண்ணீர் சிந்திய ஒளிப்படம் தெளிவாகக் காண்பிக்கின்றது.

போர்க்கப்பல் இராஜதந்திரமும் சிறிலங்காவின் பாதுகாப்பின் மீதான இந்தியாவின் கடப்பாடும்

சீனா தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தீர்மானத்தையும் அறிவிப்பையும் இந்தியா முதலிலேயே எதிர்பார்த்ததன் காரணமாகவே தனது போர்க்கப்பலை கொழும்பிற்கு அனுப்பியிருக்கலாம்.

தமிழில் தேசிய கீதம் – யாருக்கு வெற்றி?

கடந்த வியாழக்கிழமை நடந்த இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வின் இறுதியில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதற்கு சர்வதேச ஊடகங்களில் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

நௌரு தீவுக்கு அனுப்பப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள்

நௌருவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளரான துர்க்கா*, தான் மீண்டும் அத்தீவிற்கு அனுப்பப்பட்டால் எவ்வாறான பயங்கரங்களை அனுபவிக்க வேண்டிவரும் என்பது தொடர்பாகத் தெரிவித்தார்.

சாள்ஸ் அன்ரனியும் யோசித ராஜபக்சவும் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

பிரபாகரன் ஒரு பயங்கரவாதத் தலைவராக இருந்த போதிலும் அவர் தனது சொந்தச் சமூகத்திற்கு துரோகம் இழைக்க ஒருபோதும் நினைக்கவில்லை. பிரபாகரனின் அர்ப்பணிப்பு மனோநிலைக்கு மாறாக, மகிந்தவின் போலித்தனமான தேசப்பற்று எவ்வாறு அமைந்துள்ளது என்பதை யோசித மீதான ஆணைக்குழுவின் விசாரணை சுட்டிநிற்கிறது.

மேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு

இந்தியாவுக்கான அமெரிக்க உதவிகள் பிராந்திய மட்டத்தில் சீனாவுடன் சமநிலைப்படுத்தல் என்பதையே மையமாக கொண்டது. சீன தலையீடும் செல்வாக்கும் தெற்காசிய நாடுகளில் அதிகரித்திருக்கிறது .இதனால் தெற்காசிய நாடுகள் இந்திய – அமெரிக்க கூட்டுக்குள் அடங்காது கை நழுவிப்போவதை தடுப்பதிலே மிகவும் பிரயத்தனம் எடுக்கப்படுகிறது.