மேலும்

பிரிவு: கட்டுரைகள்

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 05

‘ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு உயிரைக் கொடுக்கத் துணிந்தவனையும்   உழைப்பை கொடுப்பவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது. உயிரைக் கொடுக்கத்துணிந்தவன் தன்னுடைய செயற்பாட்டுக்கான வெகுமதியை எதிர்பார்க்க மாட்டான். அவனுடைய எதிர்பார்ப்பு ஆகக் கூடிய பட்சம் தன்னுடைய செயற்பாட்டுக்கான அங்கீகாரம் என்ற அளவில் தான் இருக்கும். 

சிறிலங்காவில் நீதிக்கான தருணம் – ‘நியூயோர்க் ரைம்ஸ்’ ஆசிரியர் தலையங்கம்

ஒரு ஆண்டிற்கு முன்னர், சிறிலங்காவிலுள்ள வாக்காளர்கள் தமக்கான புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்காக ஒன்றுகூடினார்.

சிங்க லேயின் பட்டத்து இளவரசர் யார்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

தேசிய தலைமைத்துவத்திற்கு கோத்தபாயவைக் கொண்டு வருவதற்கான பாரியதொரு ஆபத்தான நிகழ்ச்சி நிரல் தற்போது சிங்க லே அமைப்பால் மேற்கொள்ளப்படுகிறது. மிக விரைவில் கோத்தபாய, சிங்க லே அமைப்பின் முடிக்குரிய இளவரசனாக மாறுவார்.

பிராந்திய அரசியல் போட்டிக்குள் சீன- இந்திய போர் விமானங்கள்

பூகோள அரசியல் போட்டிகள் நிலவும் இக்கால கட்டத்தில் கடந்த வியாழனன்று ஆரம்பமாகியுள்ள 2016ம் ஆண்டிற்கான பஹ்ரெய்ன் விமானக் காட்சி நிகழ்வில் பங்குபற்றும் ஆசியப் போர் விமானங்களின் பல பில்லியன் டொலர் இராணுவ ஒப்பந்தங்கள்  அனைத்துலக செல்வாக்கிற்கு உட்பட்டதாக இருக்கும்.

கைவிட முடியாத கனவு

தமிழீழம்- தமிழரின் கனவு. தமிழர் போராட்டம் தீராநதியென பெருக்கெடுத்து ஓடிய பின்னரும் விடுதலைக் கனவு மீதி இருக்கிறது.  

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 04

‘ஒரு விடுதலைப் போராட்டத்தில்  வெற்றிகளும் தோல்விகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றவை. விடுதலை என்ற இலக்கை அடையும் வரை இவை இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். உண்மையான விடுதலைப் போராளிகள் வெற்றிகளை கண்டு மமதையடையவோ தோல்விகளை கண்டு சோர்ந்து போகவோமாட்டார்கள்’

பேரம் பேசலுக்கான பசிலின் புதிய அரசியல் நிகழ்ச்சிநிரல் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுக்கொள்வதற்கு மகிந்தவுடன் மைத்திரி இணைய வேண்டும் என்கின்ற விடயத்தை தற்போது மைத்திரிக்கு எஸ்.பி எடுத்துக் கூறிவருகிறார். பசிலின் மறைமுக மூலோபாயத்தை எஸ்.பி செயற்படுத்தத் தொடங்கியுள்ளார்.

வேலைவாய்ப்பின்றி இருக்கும் முன்னாள் போராளிகள் – அமந்த பெரேரா

சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது முடிவடைந்து ஏழு ஆண்டுகளாகிய போதிலும், பெரும்பாலான முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போதும் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு போராட்டங்களைச் சந்திக்கின்றனர்.

சர்ச்சையில் சிக்கியுள்ள வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம்

போரினால் இடம்பெயர்ந்து தற்போது மீள்குடியேற்றப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள 65,000 வீடுகள் அமைக்கும் திட்டம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் – சரிகிறதா மைத்திரியின் செல்வாக்கு?

சிறிசேன 12 மாதங்களின் முன்னர் மேற்கொண்ட தனது தேர்தல் பரப்புரையின் போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். இவற்றுள் பல இன்னமும் தீர்வு காணப்படாதவையாக உள்ளதால் இது தொடர்பில் தனது ஆதரவாளர்களுக்குப் பொறுப்பளிக்க வேண்டிய நிலையிலுள்ளார்.