மின் விநியோகம் சீரானதாக அறிவிக்கப்பட்டதும் மர்மமாக வெடித்தது அடுத்த மின்மாற்றி
சிறிலங்காவில் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக இன்று நண்பகல் அறிவிக்கப்பட்ட பின்னர், மினுவாங்கொட பகுதியில் உள்ள உபமின் நிலையத்தில் மின்மாற்றி ஒன்று மர்மமான முறையில் வெடித்து தீப்பிற்றி எரிந்துள்ளது.