மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

மின் விநியோகம் சீரானதாக அறிவிக்கப்பட்டதும் மர்மமாக வெடித்தது அடுத்த மின்மாற்றி

சிறிலங்காவில் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக இன்று நண்பகல் அறிவிக்கப்பட்ட பின்னர், மினுவாங்கொட பகுதியில் உள்ள உபமின் நிலையத்தில் மின்மாற்றி ஒன்று மர்மமான முறையில் வெடித்து தீப்பிற்றி எரிந்துள்ளது.

நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பின்னரே துறைமுக நகரத் திட்டத்துக்கு அனுமதி

சில நிபந்தனைகளுக்கு இணங்கிய பின்னரே, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க, சீன நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று, சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் கட்டளையை மீறிய 34 சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையின் உத்தரவையும் மீறி, மகிந்த ஆதரவு அணியினர் நடத்திய அரச எதிர்ப்புப் பேரணியில், அந்தக் கட்சியின் 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழுக்குடும்பத்தைச் சிறையிலிட்டாலும் அரசியலை விட்டு வெளியேறமாட்டேன் – மகிந்த சூளுரை

தனது முழுக் குடும்பத்தையும் சிறையில் அடைத்தாலும் கூட அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்று சூளுரைத்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க சிறிலங்காவுக்கு அழைப்பு – ஜப்பான் செல்கிறார் மைத்திரி

ஜப்பானில் வரும் மே மாதம் நடக்கவுள்ள ஜி-7 எனப்படும், அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மகிந்தவின் மேடையில் தடுக்கி விழுந்தார் உதய கம்மன்பில

கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடக்கும் மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியின், அரச எதிர்ப்புப் பேரணியின் போது, மேடையில் தடுக்கி விழுந்தார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில.

கொழும்பில் இன்று மகிந்த அணியினர் பலப்பரீட்சை

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சிகள் நடத்தும் பேரணி இன்று கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த அமைச்சரின் சகோதரர்

சிறிலங்கா துறைமுக அதிகாரசபையின் தலைவரான தம்மிக ரணதுங்க இன்று கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில், ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

முப்படையினரின் பாதுகாப்பில் சிறிலங்காவின் மின்சார நிலையங்கள்

சிறிலங்காவின் அனைத்து மின்சார நிலைய கட்டமைப்புகள் மற்றும் உப மின்நிலையங்களிலும், சிறிலங்காவின் முப்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுக்கு பான் கீ மூன் பாராட்டு

சிறிலங்கா போன்ற நாடுகளின் மனித உரிமைகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உதவியுள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.