மேலும்

நாள்: 19th January 2026

ட்ரம்பின் வரிவிதிப்பால் சிறிலங்காவுக்கு நேரடிப் பாதிப்பு வராதாம்

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25 வீத பழிவாங்கும் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பதால் சிறிலங்காவுக்கு நேரடிப் பாதிப்பு வராது என எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.

தமிழர்களை இலக்கு வைத்த பாலியல் வன்முறைகள்

ஐ.நா மனித உரிமைகள்  ஆணையாளரின் ஊடகப் பேச்சாளர்  ஜெரிமி லோரன்ஸ், கடந்த 13 ஆம் திகதி  “சிறிலங்கா- மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறை“ தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ஒரு மிக முக்கியமான ஆவணம்.

காலக்கெடுவிற்குள் முன்னேற்றங்கள் நிகழவில்லை – கத்தோலிக்க ஆயர்கள் பேரவை குற்றச்சாட்டு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வெளிப்படுத்துவதாக உறுதியளித்த போதும்,  அந்த விசாரணைகளில் முன்னேற்றம் மிகவும் மெதுவாகவே இருப்பதாக கத்தோலிக்க ஆயர்கள் பேரவை  குற்றம்சாட்டியுள்ளது.

வெலிக்கடைச் சிறைக்குள் 16 அலைபேசிகள் – தொடர்பில் இருந்தவர்களும் சிக்குவர்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து 16 அலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.