காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணைகள் விரைவில் தொடங்கும்
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
