மேலும்

நாள்: 16th January 2026

10 உலங்குவானுர்திகளை சிறிலங்கா விமானப்படையிடம் கையளித்தது அமெரிக்கா

அமெரிக்க கடற்படையினால்,  பத்து TH-57 (பெல் 206) உலங்குவானுர்திகள், கடந்த 7ஆம் நாள் சிறிலங்கா விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மன்னாரில் காற்றாலை மின்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அனுர

மன்னாரில் 50 மெகாவாட் திறன்கொண்ட, காற்றாலை மின் திட்டம், சிறிலங்கா அதிபர்  அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்றுக்காலை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.