மேலும்

நாள்: 9th January 2026

டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிப்பு

சிறிலங்கா இராணுவத்தினரால் வழங்கப்பட்ட துப்பாக்கி பாதாள உலக குழுவினரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது தொடர்பாக,  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட அமைப்புகள், தனிநபர்களின் திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது

தீவிரவாத அமைப்புகளாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான அரசிதழ் அறிவிப்பில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய அரசிதழ் அறிவிப்பு  சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.