கொழும்பு வந்தார் இந்திய இராணுவத் தளபதி
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, நேற்று சிறிலங்காவுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, நேற்று சிறிலங்காவுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
வெனிசுவேலா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை மற்றும் அதிபர் நிக்கலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டதைக் கண்டித்து கொழும்பில் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.