மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

யோசித ராஜபக்ச உகண்டா செல்வதற்கு கடுவெல நீதிமன்றம் தடை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, யோசித ராஜபக்ச உகண்டா செல்வதற்கு, கடுவெல நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அவுஸ்ரேலியா திருப்பி அனுப்பிய 12 அகதிகளும் கட்டுநாயக்கவில் கைது

கொகோஸ் தீவில் இருந்து அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பப்பட்ட 12 அகதிகள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மேஜர் ஜெனரல் மானவடுவுக்கு 3 மணி நேர சத்திரசிகிச்சை

சிறிலங்கா இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவுத் தளபதியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவுக்கு  நரம்பியல் நிபுணரின் உதவியுடன் மூன்று மணிநேர அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சிறிலங்கா அமைச்சரைச் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், மோனிகா பின்ரோ, நேற்று சிறிலங்காவின் நீதிஅமைச்சர் விஜேதாச ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சங்கரி, டக்ளஸ், பிரபா புதிய அரசியல் கூட்டணி – முன்னாள் போராளிகள் கட்சியும் இணைவு

ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, பிரபா கணேசன் உள்ளிட்டோர் இணைந்து, ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்ற பெயரில், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

பாலித தேவாரப்பெருமவும், பிரசன்ன ரணவீரவுமே மோதல்களுக்கு காரணம்- விசாரணைக்குழு அறிக்கை

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோதல்களுக்குக் காரணமான, ஐதேக உறுப்பினர் பாலித தேவாரப்பெரும மற்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக, கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க, விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் ஊடகப் பேச்சாளருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகரவுக்கு எதிராக, ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

கோத்தா மீதான குண்டுத் தாக்குதல் வழக்கு – ஜூன் 27ஆம் நாள் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை, எதிர்வரும் ஜூன் 27ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமக்கெதிராகப் போர்க்கொடி உயர்த்தியவர்களைச் சரணடைய வைத்தார் சம்பந்தன்

கிளிநொச்சியில் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்த, இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சித் தலைவரின் செயலகம் முன்பாக போராட்டம் நடத்திய ஏழு சிறுகட்சிகளின் தலைவர்களை, இரா. சம்பந்தன் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

போர்க்களமான சிறிலங்கா நாடாளுமன்றம் – எதிரணியினரின் தாக்குதலில் ஐதேக உறுப்பினர் காயம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலையின் போது, எதிரணி உறுப்பினர்களால் தாக்கப்பட்ட, ஐதேக உறுப்பினர் சண்டித் சமரசிங்க காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.