மேலும்

நாள்: 22nd January 2026

நாமல் தலைமையிலான பொதுஜன பெரமுன குழுவினர் இந்தியாவுக்கு அழைப்பு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தலைமையிலான, சிறிலங்கா  பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் குழுவொன்று இந்தியாவின் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக ஒடிசாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

வடக்கில் பௌத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கடிதம் – சிஐடி பரிசீலனை

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்துக்கள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக குற்றம் சாட்டி ‘மக்கள் போராட்ட குடிமக்கள்’ அமைப்பு, அனுப்பிய கடிதம்,  குற்றப் புலனாய்வுப் பிரிவினரின்  பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக நாணய நிதிய குழு இன்று சிறிலங்கா பயணம்

டிட்வா சூறாவளியினால்  ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக, அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று  சிறிலங்காவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

சிங்கப்பூர் அதிபர், அனைத்துலக நிறுவனங்களின் தலைவர்களுடன் ஹரிணி சந்திப்பு

உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்பதற்கு சுவிட்சர்லாந்தின்  டாவோஸ் நகருக்கு சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய,  பல்வேறு அனைத்துலக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

5 புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்

சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.