மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

காவல்துறை மீதான ஐ.நா நிபுணரின் குற்றச்சாட்டு – சிறிலங்கா விசாரணை

சந்தேக நபர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், போர் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரும், சித்திரவதைகளை மேற்கொள்வதாகவும், சிறிலங்கா காவல்துறையினர் மீது ஐ.நா நிபுணர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, விசாரணை நடத்தப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு இரு ரோந்துப் படகுகளை வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்கா கடலோரக் காவற்படைக்கு ஜப்பானிய அரசாங்கம் இரண்டு ரோந்துப் படகுகளை அன்பளிப்பாக வழங்க இணங்கியுள்ளது. 30 மீற்றர் நீளமுடைய  ரோந்துப் படகுகளே சிறிலங்காவுக்கு வழங்கப்படவுள்ளன.

ஆணைக்குழுவை ஏமாற்றும் பசிலின் மனைவியும், மகளும் – அதிகாரிகள் திணறல்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியும், மகளும், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் அழைப்புகளை நிராகரித்து வருகின்றனர்.

கொழும்புத் துறைமுகத்தில் இரண்டு ஜப்பானியப் போர்க்கப்பல்கள்

ஜப்பானியக் கடற்படையின், இரண்டு போர்க்கப்பல்கள் இன்று நல்லெண்ண மற்றும் விநியோகத் தேவைகளுக்கான பயணமாக கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன.

ஜெனிவா செல்ல முயன்ற 10 இலங்கையர்கள் மலேசியாவில் கைது

போலிக் கடவுச்சீட்டுகளுடன், பத்து இலங்கையர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். வியட் ரைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அக்கரைப்பற்று இராணுவ முகாம் பதிவேடுகளை ஒப்படைக்க சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு உத்தரவு

கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடைசியாக கொண்டு செல்லப்பட்டதாக கருதப்படும், அக்கரைப்பற்று இராணுவ முகாமுக்கு, வந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகிந்த மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை – சிறிலங்கா சுதந்திரக் கட்சி குத்துக்கரணம்

கிருலப்பனையில் நடந்த கூட்டு எதிரணியின் மேநாள் பேரணி மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சிறிலங்கா சுதந்திரக் கட்சி எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காது என்று, அந்தக் கட்சியின் பேச்சாளரான அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாளை உகண்டா செல்கிறார் மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நாளை உகண்டாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக, அவரது ஊடகப் பி்ரிவு அறிவித்துள்ளது.

நாமல், யோசிதவிடம் தொடங்கியது விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மகன்களான நாமல் ராஜபக்சவிடமும், யோசித ராஜபக்சவிடமும், இன்று காலை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுதந்திரக் கட்சி முக்கிய தலைவர்களுடன் மைத்திரி இன்று அவசர சந்திப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் 10பேருடன், கட்சியின் தலைவரும் சிறிலங்கா அதிபருமான மைத்திரிபால சிறிசேன இன்று அவசர கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.