சிறிலங்காவுடன் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு – கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தகவல்
சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகளுடன் இராமேஸ்வரத்தில் வைத்த தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் குறித்து தகவல்களை வெளியிட, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது.