மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக,  சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்று சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு

சிறிலங்காவின் அனைத்துப் பாடசாலைகளையும் நாளையுடன் மூடுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் ரவி கருணாநாயக்க?

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வரும், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பெரும்பாலும் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலன்னறுவவில் போட்டி – மைத்திரி உறுதி

தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குச் செல்லுமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறிய ஆலோசனைகளை நிராகரித்துள்ள, முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன, பொலன்னறுவ மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

ரவியை காப்பாற்றி ஒளித்து வைத்துள்ள ஆளும்கட்சி முக்கிய புள்ளி?

கைது செய்வதற்காக சிறிலங்கா காவல்துறை தேடிக் கொண்டிருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, சிறிலங்கா அரசாங்கமே ஒளித்து வைத்துள்ளது என்று ஜேவிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் அவசர கடிதம்

நாடாமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், அரசியல்வாதிகள் பங்கேற்ற நிகழ்ச்சிகளை மறுஒளிபரப்பு செய்வது அல்லது மறு வெளியீடு செய்வதைத் தவிர்க்குமாறு, தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று ஊடக அமைப்புகளுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கிழக்கில் இரண்டு ‘கொரோனா’ தடுப்பு நிலையங்கள்

கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி வைத்து கண்காணிப்பதற்காக மூன்று தடுப்பு நிலையங்களை சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ளது.

உடைந்தது ஐதேக – தனித்தனியாக போட்டி

கடைசி நேர இணக்க முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி 22 மாவட்டங்களிலும் யானை சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.

வடக்கில் மதவாத சுவரொட்டிகள் – தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு

வடக்கில் மதவாதத்தை தூண்டும் வகையிலான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளமை குறித்து, சுதந்திரமான, நீதியான தேர்தல்களுக்கான அமைப்பான கபே, தேசிய தேர்தல்கள் ஆணையத்திடம், முறைப்பாடு செய்துள்ளது.

எந்த நேரத்திலும் கைதாவார் ரவி கருணாநாயக்க

சிறிலங்காவின் முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான ரவி கருணாநாயக்க எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.