மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

இராணுவ அதிகாரிகளைக் காப்பாற்றத் தவறியுள்ளது சிறிலங்கா அரசு – உதய கம்மன்பில குற்றச்சாட்டு

மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உள்ளிட்ட முக்கிய இராணுவ அதிகாரிகளை போர்க்குற்றச் சாட்டுகளில் இருந்து காப்பாற்ற அரசாங்கம் தவறியுள்ளதாக, குற்றம்சாட்டியுள்ளார், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய  கம்மன்பில.

எல்லா விடயங்கள் குறித்தும் முதலமைச்சருடன் பேசினோம் – சம்பந்தன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் குறித்து திருப்தி வெளியிட்டுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

பாகிஸ்தான் பிரதமர் ஜனவரி 4 இல் சிறிலங்கா வருகிறார்– 10 உடன்பாடுகளும் கையெழுத்திடப்படும்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்   அடுத்த மாதம் 4ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் 10 புரிந்துணர்வு உடன்பாடுகளும் கையெழுத்திடப்படவுள்ளன.

விசாரணைப் பொறிமுறை குறித்து தீவிர ஆலோசனை – சிறிலங்கா அதிகாரி தகவல்

ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு  அமைய, முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை  பொறிமுறை கட்டமைப்பு தொடர்பாக  பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் இடம்பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுனாமியில் சிக்கிவிட்டாராம் சம்பந்தன் – சிங்களப் பேரினவாதிகள் பரிகாசம்

விக்னேஸ்வரன் என்ற சுனாமிப் பேரலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  சம்பந்தன் சிக்கி தவிக்கிறார் என்று தெரிவித்துள்ளார், மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன.

கூட்டமைப்பை பிளவுபடுத்தும் தேவை அரசாங்கத்துக்கு இல்லை – என்கிறார் லக்ஸ்மன் கிரியெல்ல

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த வேண்டிய எந்தத் தேவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கோ அல்லது அரசாங்கத்திற்கோ கிடையாது சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா செல்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பத்து நாள் பயயணமாக பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் சுற்றுச்சூழலுக்கே முக்கியத்துவம்- சிறிலங்கா அதிபர்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் போது, சுற்றுச்சூழலுக்கே அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் செய்தியுடன் நிஷா பிஸ்வால் வரவில்லை – அமெரிக்கத் தூதரகம்

சிறிலங்கா அரசாங்கத்துக்கான அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறப்புச் செய்தியுடன், இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், கொழும்பு வந்திருப்பதாக வெளியான செய்திகளை அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது.

விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அமைப்பு குறித்து சம்பந்தன் கருத்து

மக்கள் சார்பான ஜனநாயக செயற்பாடுகளை வரவேற்பதாகவும், அதேவேளை, கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு பாதகம் ஏற்படாத வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.