இந்தவாரம் சீன, இந்திய தலைவர்களை சந்திக்கிறார் ஹரிணி அமரசூரிய
சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த வாரம் சீனா மற்றும் இந்தியாவிற்கு இரண்டு உயர்மட்ட பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த வாரம் சீனா மற்றும் இந்தியாவிற்கு இரண்டு உயர்மட்ட பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு பிரபலமான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், நாட்டிற்குள் வரும் முதலீட்டாளர்கள் மற்றும் முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் வாழும் சிங்களவர்கள், ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டவர்கள் என்று அமெரிக்கா, சிறிலங்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது.
அதிக குற்றப் பதிவைக் கொண்ட ஒரு நாட்டையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைப்பற்றியுள்ளது என, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய, நாளை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொள்கலன்களை சோதனையின்றி விடுவிக்கப்பட்ட விவகாரத்தை அடுத்தே அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் இருந்து துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைச்சு பறிக்கப்பட்டதாக கூறப்படுவதை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மன்னாரில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 14 காற்றாலைகளையும் அமைப்பதில், சிறிலங்கா அரசாங்கம் விடாப்பிடியாக இருப்பதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள போதும்,வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா மீதான தீர்மானத்தை தோற்கடிப்பது கடினமானது என்பதாலேயே வாக்கெடுப்பைக் கோரவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.