வல்வெட்டித்துறை படுகொலைகளுக்கான இழப்பீட்டு கோரிக்கை சரியானது
வல்வெட்டித்துறை படுகொலைகளுக்காக, வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு, இழப்பீட்டு அலுவலகம் மூலம் சிறிலங்கா அரசாங்கத்திடம் சரியான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தேசிய சமாதான பேரவையின் நிர்வாக பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.