மேலும்

நாள்: 21st October 2025

வல்வெட்டித்துறை படுகொலைகளுக்கான இழப்பீட்டு கோரிக்கை சரியானது

வல்வெட்டித்துறை படுகொலைகளுக்காக, வல்வெட்டித்துறை  பிரஜைகள் குழு, இழப்பீட்டு அலுவலகம் மூலம் சிறிலங்கா அரசாங்கத்திடம் சரியான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தேசிய சமாதான பேரவையின்  நிர்வாக பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.

திருமலையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த உதவியுள்ள என்பிபி அரசு

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை மாவட்டத்தில் முதலீடுகளை விரிவுபடுத்த இந்தியாவை அனுமதித்துள்ள தேசிய மக்கள் சக்தி  அரசாங்கத்தை முன்னிலை  சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே கடுமையாக சாடியுள்ளார்.

வல்வைப் படுகொலைகளுக்கு 15 மில்லியன் டொலர்கள் இழப்பீடு கோரி மனு

1989 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் நடந்த படுகொலைகளில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கொலைகள் மற்றும் அழிவுகளுக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (4.5 பில்லியன் இலங்கை ரூபா) இழப்பீடு கோரியுள்ளனர்.