மேலும்

நாள்: 15th October 2025

சிறிலங்காவுடன் ஆழமான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலியுறுத்தினார் சீன அதிபர்

சீன அதிபர் ஷி ஜின்பிங்  நேற்று சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து, பேச்சு நடத்தியுள்ளார்.

மின்கட்டண உயர்வு கோரிக்கையை நிராகரித்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

சிறிலங்கா மின்சார சபை முன்மொழிந்த 6.8 சதவீத கட்டண அதிகரிப்பு முன்மொழிவை சிறிலங்கா பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

சிறிலங்கா தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பயண எச்சரிக்கை

சிறிலங்காவுக்கான பயண எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் புதுப்பித்துள்ளது.

அட்மிரல் உலுகத்தென்னவுக்கு பிணை – சிஐடி பணிப்பாளருக்கு நீதிபதி கண்டனம்

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதியும், கியூபாவுக்கான முன்னாள் தூதுவருமான அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்னவை பிணையில் விடுவித்துள்ள குருநாகல மேல்நீதிமன்றம், இந்த கைது விடயத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளது.