மேலும்

நாள்: 22nd October 2025

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கான நிதிக்கு இந்தியா நிபந்தனை

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா வழங்கிய 62 மில்லியன் டொலர் கடனை கொடையாக மாற்றுவதற்கு இந்தியா நிபந்தனைகளை விதித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானம் குறித்த விவாதம் நவம்பர் 4இல் நடக்காது

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து, விரைவில் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

கேணல் கெலும் மத்துமகேவை கைது செய்வதற்கான தடை நீடிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி கேணல் கே.எஸ். மத்துமகேவை கைது செய்வதற்கான இடைக்கால தடையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.

மாகாணசபை தேர்தல்களை காலவரையின்றிப் பிற்போட அரசாங்கம் முடிவு

அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாகாணசபைத் தேர்தல்களை காலவரையின்றிப் பிற்போடுவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முடிவை எடுத்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

பணவீக்கம் ஒரே மாதத்தில் 0.6 சதவீதத்தினால் அதிகரிப்பு

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டினால் (NCPI) அளவிடப்படும் சிறிலங்காவின் ஒட்டுமொத்த பணவீக்கம், ஒரே மாதத்தில், 0.6 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.