மேலும்

நாள்: 1st October 2025

அதிகரிக்கும் அமெரிக்க- சிறிலங்கா நெருக்கம்

2025 செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற பல நிகழ்வுகள் அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளில் ஏற்பட்டு வருகின்ற-  தலைகீழ் மாற்றத்தை உணர்த்துவதற்கு போதுமானது.

நீதி மற்றும் நல்லிணக்கத் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும்

நீதி மற்றும் நல்லிணக்கத் திட்டங்களுக்கு அதிகாரத்தில் உள்ள எந்தவொரு அரசாங்கமும் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டிற்கு புதிய முறை

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒரு புதிய முறையை சிறிலங்கா அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், ஹர்ஷண நாணயக்கார, தெரிவித்துள்ளார்.

இலங்கை தேயிலைக்கு நோபல் பரிசா? – வாங்கிக் கட்டிய அமைச்சர்

கின்னஸ் உலக சாதனையை ‘நோபல் பரிசு’ என்று தவறாகக் குறிப்பிட்டு விட்டதாக, சிறிலங்காவின் தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி,  முகநூலில் ஒப்புக்கொண்டுள்ளார்.

சிறிலங்காவின் பொருளாதார சீர்திருத்தங்களை கண்காணிக்கிறது ஜிகா

ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனகா அகிஹிகோவை (Dr. Tanaka Akihiko) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.