மகிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி கைது
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின், தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின், தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா கடற்படைக்கு இரண்டு வகையான ட்ரோன்களை ஜப்பான் வழங்கவுள்ளதாக, கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை உருவாக்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2012 ஆம் ஆண்டில் நடந்த வாசிம் தாஜுதீன் கொலையை மூடிமறைப்பதில் ஈடுபட்ட சிலர், தற்போதைய அரசாங்கத்தில் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார்.
வாசிம் தாஜுதீன் கொலையை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.